பௌத்த மாநாட்டுக்காக 9 இலட்சம் ரூபாயை செலவு செய்த வடமாகாண ஆளுநர்

வடக்கில் நடைபெற்ற பௌத்த மாநாட்டுக்கு 9 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளதாக வடமாகாண ஆளூநர் அலுவலக தகவல் மூலம் அறிய முடிகிறது.  வடமாகாண ஆளூநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பௌத்த மாநாடு நடைபெற்றது அதற்காக  9 இலட்சத்து 16 ஆயிரத்தி 600 ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளதாக ஆளூநர் அலுவலக தகவல் மூலங்கள் ஊடாக அறிய முடிகிறது.  ஒரு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கான தேநீர் மற்றும் உணவுக்காக 2 இலட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாயும் , … Continue reading பௌத்த மாநாட்டுக்காக 9 இலட்சம் ரூபாயை செலவு செய்த வடமாகாண ஆளுநர்